இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் - பிரதமருக்கு விஞ்ஞானி கடிதம்


கேரளாவைச் சேர்ந்த பி.கே. ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாபு கலையில் என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆசிய கண்டத்தை ஒட்டிய பகுதிகளில் அதாவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் உணரப்படும். நிலநடுக்கத்தை தொடர்ந்து, ”சீஸ்மா” என்ற பலத்த புயல் ஏற்படும் இருக்கிறது. இந்த புயலின் போது, ராட்சத சுனாமி அலைகளும் ஏற்படும். இந்த நிலநடுக்கம் மற்றும் புயல் அபாயங்கள் இ.எஸ்.பியின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...