நதிகளை மீட்கும் முயற்சியில் ஈஷாவுடன் கைகோர்த்த குஜராத் அரசாங்கம்

'நதிகளை மீட்போம்' பேரணியின் விழிப்புணர்வு பிரச்சாரம் செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் சபர்மதி நதி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜட்கி வாசுதேவ், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய்ரூபாணி, குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங்ம்ஹுபா சுதாசமா, தேசிய விருது பெற்ற விவசாயி கெனபை படேல், நடிகர் மனோஜ்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.



8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-

குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.



தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...