குன்னூரில் முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சி முகாம்

வடகிழக்குப் பருவமழை வருவதையொட்டி முதன்மை பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னுாரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 



குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.



இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...