ஆவாரம்பாளையம் பேருந்து நிலையத்தில், ஆபாத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் சிரமப்படுத்திவருகிறது. அதேபோல், கடும் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பல ஃபளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே தலைக்கு மேல் தொங்கியபடி பொதுமக்களை அச்சுருத்திவருகிறது. கணபதி அருகே அமைந்திருக்கும் ஆவரம்பாளையம் பேருந்து நிலையத்தில் தே.மு.தி.க சார்பில் வைக்கப்பட்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர், குறிப்பிட்ட காலத்தில் அகற்றபடாததால், பழத்த மழையால் சேதமடைந்து, துருப்பிடித்த பிடித்துஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.



பயனிகள் பேருந்துக்காக இந்த பேனருக்கு கீழ்தான் காத்திருக்கின்றனர், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு பேனர் அவிழ்ந்து விழும் நிலையில் தொங்குவதே தெரியாது. உடனடியாக இவை அகற்றபடாவிட்டால் பொதுமக்களை பெருமளவு பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி.



தினமும் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வெகுவிரைவாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.



போட்டோக்கு போஸ் கொடுத்து, சிரித்தமுகத்தோடு தம் தலைவர்களை வாழ்த்தி வணங்குவதில் இருக்கும் ஆர்வம், மக்கள் நலனில் இல்லை என உணர்த்துகிறது சாய்ந்து முறிந்த இந்த ஃபளக்ஸ் பேனர்கள்.  

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...