தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போனது. தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதமாகியது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...