இன்றும் மற்றும் நாளை சென்னை-எழும்பூர் ரயில்பெட்டிகளின் வரிசை அமைப்பில் மாற்றம் செய்யபட்டுள்ளது

மும்பையில் பெரும் மழை பெய்து ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், 30.08.2017 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண்:11063 மற்றும் 31.08.2017 அன்று சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண்:11064ல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டி மற்றும் வழக்கமான இரு முன்பதிவற்ற ரயில் பெட்டிகளுக்கு பதிலாக இரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். 

முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இணைக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...