இன்றும் மற்றும் நாளை சென்னை-எழும்பூர் ரயில்பெட்டிகளின் வரிசை அமைப்பில் மாற்றம் செய்யபட்டுள்ளது

மும்பையில் பெரும் மழை பெய்து ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், 30.08.2017 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண்:11063 மற்றும் 31.08.2017 அன்று சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண்:11064ல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டி மற்றும் வழக்கமான இரு முன்பதிவற்ற ரயில் பெட்டிகளுக்கு பதிலாக இரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். 

முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இணைக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...