கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சில தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 2017 கலந்தாய்வு சேர்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கடைசி தேதி 28.08.2017 ஆகும்.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர், மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர், மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.