அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிகள் முடங்கும் அபாயம் !

ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'ஜாக்டோ' என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். 'ஜியோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரு கூட்டமைப்புகளும் இன்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய வேலை நித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறை படுத்துதல், மதிப்பு ஊதிய முறையை நீக்கி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதனால், அரசு அலுவலகங்களில் பணி முடங்கியுள்ளது. அதோடு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. போராட்டம் காரணமாக பள்ளிகள் பாதிக்காத வகையில் பிற சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு, வழக்கம் போல் பள்ளிகள் இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...