யெங் இந்தியன் கோவை சேப்டர் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" அறிமுகம்

யெங் இந்தியன் கோவை சேப்டர் பெண் குழந்தைகள் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" எனும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்புணர்வு மற்றும் குந்தைகளை பாதிக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோருர்களன் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மெலும், இத்திட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரெபகா ரியோஸ்- ஹோன், இயக்குநர், WDPAC அரிகட்யு- சர்வதேச நியூயார்க் சாந்தி ஆசிரமம் அணி ஆகியவை சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் வன்முறைக்காக இதில் இணைந்து செயல்படவுள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...