நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை மாவட்டத்தின் விவசாயிகளின் பெரும் சவாலாக உள்ள சீமைக் கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகளின் ஆதிக்கத்தால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சீமைக்கருவல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் படிப்படியாக அகற்ற வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத இடங்களில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்டறிந்து மரங்களை அகற்ற வேண்டும். வெட்டிய இடத்தில் மேலும் இம்மரங்கள் வளராமல் தடுக்க நில வேளாண்மைத் திட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...