டெங்கு காய்ச்சல் குறித்து வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி

வால்பாறை பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி நடைத்தினர்.



இதில் கல்லூரி முதல்வர் ரமேஸ் மற்றும் ஆரம்ப சுகாதர மருத்துவர் பிரவீன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியினை துவக்கி வைத்தனர். 



இப்பேரணியின் போது, வால்பாறை முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரம் வழங்கியும், முழக்கங்களை எழுப்பியும் வால்பாறை கல்லூரில் வளாகத்திலிருந்து தபால் நிலையம் சென்று, காவல் நிலையம் வழியாக கல்லூரி வந்து அடைந்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...