வால்பாறையில் முறைகேடாக மது விற்கப்படுவதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் புகார்

வால்பாறை நகர பகுதியில் செயல்பட்டு வந்த 5 அரசு மதுபானக் கடைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டன. ஆனால், தற்போது அந்த கடைகள் செயல்பட்டு வந்த இடத்தில் தனிநபர்கள் சிலர் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் வெளிபகுதியில் மதுபானங்களை அதிகளவில் வாங்கி வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, மதுபானக் கடையில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் தற்போது 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் ரூ.234 ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள் 250 ரூபாயினை மதுபானத்திற்காக செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, வால்பாறை காவல்துறை ஆய்வாலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வால்பாறை அனைத்துக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...