பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இரத்ததான முகாம்

குன்னூரில் செயல்பட்டு வரும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியுடன் ரோட்டரி கிளப் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம், மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது. 



இதில், கல்லூரி செயளர் அருட்சகோதரி அசும்தா, ரோட்டேரியன் அனுராதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, இரத்த தானத்தின் பயன்கள் குறித்து குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஷயாம்சுந்தர் விளக்கினார். மருத்துவர்களின் சமூக பங்களிப்பு குறித்து ரோடேரியன் இலாவண்யா பேசினார். இதை தொடர்ந்து மரம் நடுவிழா நடைபெற்றது. நிறைவாக ரோடேரியன் ஷாலினி நன்றியுரை வழங்கினார்.



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...