குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகளின்  நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லவும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



குறிப்பாக, கே.என்.ஆர் பகுதியில் ஒற்றைகொம்பன் யானை ஒரு வார காலமாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சரக வன ஆய்வாளர் பெரியசாமி, வனவர் சவுந்தரராஜன், வனக் காவலர்கள் பாபு, விக்ரம், மணிகண்டன் ஆகியோர் இரவு பகல் பாராமல் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...