ஜி.எஸ்.டி அமல்படுத்துவது குறித்து வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை வருகிற (ஜூலை) 1–ந் தேதி முதல் இந்த வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி அமல்படுத்துவது தொடர்பாக நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல வணிக வரித்துறை அலுவலகத்தில் கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். பின்னர் வணிகத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் ஐ.ஆர்.எஸ், கூறியதாவது; நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி முறையை ஜூலை 1ம் தேதி அமல்படுத்த திட்டமிட்டு இருந்தது. தற்போது அமல்ப்படுதப்பட்டுள்ள இந்த வரி வரவேற்க்கதக்கது. இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஜி.எஸ்.டி குறித்து சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். இந்த சேவை மையத்துக்கு உரிய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இதில் வணிகர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். விற்பனை வரி 15ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுதுவதாக இருந்தது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பெருக வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பொருளாதரத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...