குன்னூர் அருகே உள்ள கன்னி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மகன் சிவா (28) என்பவர் வீட்டின் அருகே காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இதில், சிவா-விற்கு மார்பிலும், கால் தொடை பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இளைஞருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை பொறுத்து அவருக்கு மருத்துவ செலவுக்கு தேவையான தொகை வழங்கப்படும் என குன்னூர் வன ஆய்வாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதில், சிவா-விற்கு மார்பிலும், கால் தொடை பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு திவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இளைஞருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை பொறுத்து அவருக்கு மருத்துவ செலவுக்கு தேவையான தொகை வழங்கப்படும் என குன்னூர் வன ஆய்வாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.