சுலூர் ஏர்போர்ஸ் விமான நிலையத்தில் முதன்மை அதிகாரி ஆய்வு

கோவை, சூலூரில் அமைந்துள்ள ஏர்போர்ஸ் விமான நிலையத்தில் முதன்மை விமான அதிகாரி மார்ஷல் பிரேந்தர் சிங் தானோ இன்று மற்றும் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். 

சூலூர் விமான தளத்தில் முதன்மை விமான அதிகாரி மார்ஷல் பிரேந்தர் சிங் தானோ ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதன்முறை ஆகும். 

இந்நிகழ்வின் போது, ஏர் கமான்டர் சுனில் குமார், ஏர் கமான்டர் அதிகாரி 43 விங்ஸ் மற்றும் ஜிஎஸ்பிஎன் சவுதாரி, உள்ளிட்டு ஏர்போர்ஸ் விமான தள அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டனர்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...