கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் யோகா தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மூன்றாவது ஆண்டு யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.



இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...