வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ கொண்டாடப்பட்டது

கோவை வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார். 

‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...