ஓய்வூதியம் வழங்கக் கோரி சத்துணவு அமைப்பாளர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற எங்களுக்கு 2017 ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் மதுக்கரை ஒன்றியத்திலும் மாதாமாதம் ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் ஓய்வூதிய பணப்பலன்கள், ஒட்டுமொத்த தொகை, பிஎஃப் எதுவும் கிடைக்காமல் சத்துணவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே, ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவும், மதுக்கரை ஒன்றியத்தில் மாதம் தவறாமல் ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...