தபெதிக சார்பில் கோவையில் மாட்டிறைச்சி திருவிழா

மாடுகளை அனுமதியின்றி விற்கக்கூடாது, இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாட்டுக்கறி திருவிழா என்னும் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு. இராமகிருட்டிணன் துவக்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாட்டுக்கறி உண்டு மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...