கல்குவாரியால் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமம் பெரியகோட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியால் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...