பணத்தை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி மேலாளர் கைது

கோவை விஸ்கோஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது தங்கை மூலமாகவும், பூர்வீக இடம் விற்ற வகையிலும் மற்றும் ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகை என சுமார் 2 கோடி ரூபாய் பணம் வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.

இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...