வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாணாம்பள்ளி வனச்சரகப் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டது. இதில், மாணம்பள்ளி வனச்சரக சேகர் தலைமையிலான வனத்துறையினர் 8 பிரிவுகளாக பிரிந்து சென்று ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதே போல் வால்பாறை வனச்சரகத்தில் வால்பாறை வனச்சரகர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் 8 பிரிவுகளாக சென்று யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் யானைகளின் கால் தடங்களை வைத்தும், கழிவுகளை வைத்தும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று மாணாம்பள்ளி வனச்சரக சேகர் தெரிவித்துள்ளார்.

இதே போல் வால்பாறை வனச்சரகத்தில் வால்பாறை வனச்சரகர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் 8 பிரிவுகளாக சென்று யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் யானைகளின் கால் தடங்களை வைத்தும், கழிவுகளை வைத்தும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று மாணாம்பள்ளி வனச்சரக சேகர் தெரிவித்துள்ளார்.