குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள மணலை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட குளங்கள், வாய்க்கால், அணைகள் போன்றவற்றில் படிந்துள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்திடும் வகையில் அரசாணை எண்: 50, தொழில்த்துறை நாள்:27.04.2017-ன் படி நடைமுறைபடுத்திடும் வகையில் விவசாயிகள் அவர் அவர் எல்கைகுட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசிலனைக்கு எடுக்கப்பட்டு உதவி இயக்குநர் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தை உழவர் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...