விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாக மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும், வராகடன் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி அளித்துள்ளார்.

விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...