ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தரங்கு நடத்துகிறது. இருதயவியல் நிபுணர்கள் உரையாற்றும் இக்கருத்தரங்கில் 280-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். செய்முறை விளக்கம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெறுகின்றன.


Coimbatore: Sri Ramakrishna இணை அறிவியல் கல்லூரி மற்றும் Sri Ramakrishna மருத்துவமனை இருதயவியல் துறை இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தி வருகின்றன. கருத்தரங்கின் தொடக்க விழா ஏப்ரல் 25, 2026 அன்று காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.




SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி C.V. Ramkumar, தலைமை நிர்வாக அதிகாரி Mahesh Kumar, Sri Ramakrishna மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் Dr. S. Rajagopal, மருத்துவ கண்காணிப்பாளர் Dr. S. Azhagappan ஆகியோர் பங்கேற்றனர். இந்திய மருத்துவ சங்கம் (IMA) Coimbatore கிளை தலைவர் Dr. B. Kosalram, கிளை செயலாளர் Dr. D. Parameswaran, மருத்துவமனை இருதயவியல் துறை நிபுணர்கள் Dr. S. Manoharan (துறை தலைவர்) மற்றும் Dr. R. Vikram Vignesh, இணை மருத்துவ அறிவியல் கல்லூரி முதல்வர் Dr. P. Sathya ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கினை தொடங்கி வைத்தனர்.




கல்லூரி முதல்வர் Dr. P. Sathya வரவேற்புரை வழங்கினார். IMA தலைவர் Dr. B. Kosalram கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரை ஆற்றினார். IMA செயலாளர் Dr. D. Parameswaran, கருத்தரங்கிற்கு வாழ்த்து கூறியும் Ramakrishna மருத்துவமனையின் சிறப்பினை குறித்தும் வாழ்த்துரை வழங்கினார்.




Sri Ramakrishna மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் Dr. S. Manoharan சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நல்கினார். இருதயவியல் நிபுணர் Dr. R. Vikram Vignesh கருத்தரங்கின் கருப்பொருளை விளக்கினார். இருதயவியல் நிபுணர்களான Dr. S. Manoharan, Dr. R. Vikram Vignesh, Dr. T.A. Matheswaran, Dr. R. Shanmugasundaram, Dr. A. Easwaran, Dr. Ramarajan Sekar, Dr. T. Viswanathan, Dr. R. Harish, Dr. E. Saravanan, Dr. Varun Marimuthu, Dr. G. Thiyagarajan, Dr. P. Vijaysekar, Dr. A. Premkrishna ஆகியோர் Echocardiography பற்றிய பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.




கருத்தரங்கில் 280-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பணிபுரிவோர், மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும் செய்முறை விளக்கம் மற்றும் வினாடி வினா போட்டிகள் இக்கருத்தரங்கின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்பட உள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...