கோவை ஒண்டிப்புதூரில் கனமழையால் மின்மாற்றி வெடித்து விபத்து: இருசக்கர வாகனங்கள் சேதம்

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள சென் ஜோசப் பள்ளி அருகே கனமழையால் மின்மாற்றி வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.


கோவை: கோவை ஒண்டிப்புதூரில் உள்ள சென் ஜோசப் பள்ளி அருகே அண்மையில் நிறுவப்பட்ட மின்மாற்றி, கனமழையால் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அக்டோபர் 9 ஆம் தேதி நடந்தது.

இந்த விபத்தின் காரணமாக, மின்மாற்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் கணிசமான அளவில் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...