கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் தொடர் மழை

கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அக்டோபர் 9 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கோவைப்புதூர், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...