கோவை-நாகர்கோவில் இரயில் பாதையில் தற்காலிக மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு

கோவை-நாகர்கோவில் இரயில் அக்டோபர் 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளே இதற்கு காரணம்.


கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதையில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் இன்ஜினியரிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் அக்டோபர் 10 முதல் கோவை-நாகர்கோவில் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய வழித்தடத்தின்படி, கோவை-நாகர்கோவில் ரயில் (எண்: 16321) விருதுநகர், கரூர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக செல்லும். இந்த மாற்றம் அக்டோபர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும்.

இந்த வழித்தட மாற்றம் தற்காலிகமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...