அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் அவருடன் வருகை தந்தனர்.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார்.

இந்த வழக்கு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



நீதிமன்றத்திற்கு நா.கார்த்திக்குடன் பல முக்கிய திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

மேலும், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், மணிவேல், மதிவாணன், கண்ணன், குமணன், சலாவுதீன், சி.என்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துக்குமார், ஜீவா, நிஜலிங்கப்பா, லிங்கராஜா, சின்னத்துரை, வெங்கடாசலம், ராஜ்குமார், சதீஷ், மகாவிஷ்ணு, ஆனந்த குமார், விஷால், சந்திரமோகன், முருகானந்தம், பிரபாகரன், ஸ்டீபன், மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா போன்ற பல திமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கேசவன், இரா.நாகராஜ், சபரி கோபால், அபி, பிரின்ஸ், கிரீன் வேசுப்பிரமணி, நூல் ஆறுமுகம், கலியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...