கோவை ஹட்கோ காலனியில் புதிய குழந்தைகள் நல மையத்தை ஆய்வு செய்த கிழக்கு மண்டல தலைவர்

கோவை ஹட்கோ காலனியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்தார். இந்த மையம் நாளை திறக்கப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52-க்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) புதன்கிழமை ஆய்வு செய்தார்.



இந்த குழந்தைகள் நல மையம் நாளை திறப்பு விழா காண இருக்கிறது. இதனை முன்னிட்டு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, ஹட்கோ காலனி மாணிக்கம், வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...