கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (21.09.2024) இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...