தொப்பம்பட்டி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழக முதல்வரின் சிறப்பான திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதிகாரிகள் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரடியாக பரிசோதித்தனர்.



இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...