தொப்பம்பட்டி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழக முதல்வரின் சிறப்பான திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதிகாரிகள் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரடியாக பரிசோதித்தனர்.



இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...