பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இரத்ததான முகாம்: வானதி சீனிவாசன் அழைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (செப்.17) காந்திபுரத்தில் நடைபெறும் சிறப்பு இரத்ததான முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு இரத்ததான முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்பட அழைப்பில், நாளை (செப்டம்பர் 17) கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் வாணி ஸ்ரீ ஹாலில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இரத்ததான முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்தம் தர முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் இந்த முகாம், மனிதநேய செயலாக இரத்ததானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...