கோவை காரமடையில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்றனர்.


கோவை: கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



இந்த வேளாங்கண்ணி அற்புத கெபி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அன்னைக்கு சிறப்பு ஆராதனை மற்றும் ஜெபமாலை நடைபெற்றது.

நேற்றிரவு (செப்டம்பர் 15) தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி கோவை சாலையில் வலம் வந்தது. பின்னர் தேர் மீண்டும் ஆலயத்தை அடைந்தது.



இந்த தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை வேளாங்கண்ணியின் ஆசியைப் பெற்றனர். இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...