உடுமலை அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உடுமலை எம்எல்ஏ உதவி - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த வீரக்குமாருக்கு உடுமலை எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்து ஒன்று நடந்தது. இந்த விபத்தில் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய அவர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், காயமடைந்த வீரக்குமாரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...