கோவை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு திமுக கழக விருதுக்கு தேர்வு

கோவை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு திமுக கழக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதை வழங்குகிறார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி தலைவரும் நகர கழக செயலாளருமான அறிவரசு, இந்த ஆண்டிற்கான திமுக கழக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைமை கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைபடி கழக விருது வழங்கப்படுகிறது. அதன்படி முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் நகர கழக செயலாளர் அ.அறிவரசு பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காக திமுக தலைவரின் நேரடி பார்வையில் இந்த விருதுக்கு அறிவரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரும் மே 17ஆம் தேதி மாலை சென்னை நந்தனம் YMCA திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதை கூடலூர் நகர செயலாளர் அறிவரசுக்கு வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...