கோவை மாவுத்தம்பதி ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

கோவை மாவுத்தம்பதி ஊராட்சி சின்னாம்பதி கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் வளர்ச்சி நிதியிலிருந்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை மதுக்கரை ஒன்றிய மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சி சின்னாம்பதி கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.



மாவட்ட கவுன்சிலர் வளர்ச்சி நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...