சேலம் ரயில்வே கோட்டத்தின் முதல் 5 ரயில் நிலையங்கள்: கோவை முதலிடம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...