வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் 15-ஆம் தேதி நடுமலை ஆற்றில் கரைக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வால்பாறை சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 108 விநாயகர் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, அங்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மும்பை ராஜா விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...