கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

கோவில்பாளையத்தில் உள்ள கவையகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கவையகாளியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 6) திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் S.P.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார் மற்றும் பல திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...