கோவை பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பூலுவபட்டி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இக்கூட்டம் பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும், இக்கூட்டத்தில் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...