உடுமலையில் எம்.பி அலுவலகம் மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்

உடுமலையில் பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறந்து சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரன் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை வ.உ.சி. வீதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதியின்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி. அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து, அலுவலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...