திமுக முப்பெரும் விழாவில் தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' அறிவிப்பு

திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த 107 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளது. விழா செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.


Coimbatore: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவில் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆண்டுதோறும் கழக முப்பெரும் விழாவில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை நந்தனம் YMCA திடலில் நடைபெறவுள்ள விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி 107 வயதாகிறது. இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது திமுக முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...