அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டம் அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம், தார் சாலை, மின்கல வாகனம், டிப்பர் லாரி மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார். புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல், புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள், புதிய மின்கல வாகனம், டிப்பர் லாரி போன்ற புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் துவக்கி வைத்தார்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று இடங்களில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆ.ராசா தொடங்கி வைத்தார். வார்டு எண் 9, கண்ணம்மாள் சுப்பையா நகர் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



வார்டு எண் 15, காளியாபுரம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மற்றொரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2, அல்லிகுளம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மூன்றாவது மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பின்னர், நீலகிரி எம்பி ஆ.ராசா வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.ஆ.இரவி, அன்னூர் பேரூராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...