கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

கோவை புலுவப்பட்டியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் பரணியின் குடும்பத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலுவப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பரணி என்பவர் ஆகஸ்ட் 31 அன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

தொ.ரவி, பரணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், புலுவப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...