கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

கோவை புலுவப்பட்டியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் பரணியின் குடும்பத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலுவப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பரணி என்பவர் ஆகஸ்ட் 31 அன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

தொ.ரவி, பரணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், புலுவப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...