கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் மாவட்ட காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுடன், காவல்துறை மேற்பார்வை இயக்குநர் (ஐஜி) செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை தலைமை இயக்குநர் (டிஐஜி) சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...